இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் இருந்து மலர்கிறது.
எனவே, இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய
தொடர்பு இருந்து வருகிறது. இலக்கியத்தின் பாடுபொருளாக
அமைவதும் வாழ்க்கையே. வாழ்க்கை முறையே
பண்பாட்டை
வெளிப்படுத்தும் வாயில். தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை இனம்
காண்பதற்குத் தமிழ்
இலக்கியங்கள் சான்றாக அமைந்துள்ளன.
கவிதை என்பது மெய்ம்மையின் நகல் என்று பிளேட்டோ
எனும் அறிஞர் குறிப்பிடுவார். வாழ்க்கையை நகல் எடுத்துக்
காட்டுவது இலக்கியம்.
இலக்கியம் அது படைக்கப்படும் காலத்தில்
வாழ்ந்த
மக்களின் பண்பாட்டையும் எடுத்துரைக்கும். அதற்குத்
தமிழ் இலக்கியங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் ஒரு நீண்ட நெடிய தமிழ் இலக்கிய மரபு
இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாய்த் திகழ்பவை தமிழ்
இலக்கியங்கள். இவ்விலக்கியங்களைப் படைத்த புலவர்கள், தாம்
வாழ்ந்த சூழலை மிகவும் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். ஐவகை
நிலங்களில் வாழ்ந்த மக்கள்,
அவர்களின் உணவு வகை, தொழில்வகைகள், கலைகள், பழக்க
வழக்கங்கள்,
நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைத்
தாம்
இயற்றிய இலக்கியங்கள் வாயிலாக
வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பகுதியில் சுட்டிய பாடலின் இரண்டாவது வரியைச் சற்று நோக்குங்கள்!
நமக்கு வரும் தீமையும் நன்மையும், பிறரால் நமக்கு வராது.
நமது செயல்களாலேயே நமக்கு வந்து சேரும் என்பது இந்த
வரியின் பொருள். இதனால் வெளிப்படும் செய்தி என்ன?
சற்று சிந்தித்துப் பாருங்கள்!
பிறருக்குத் தீங்கு விளைவிக்க நினைக்காத
மன இயல்பு வேண்டும். அத்தகைய பண்பாடு கொண்ட தமிழர் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதைக்
குறிப்பிடுகிறது இல்லையா?
|
- Home-icon
- பெருங்கற்காலம்
- _நெடுங்கல்
- _கல்திட்டை
- _முதுமக்கள் தாழி
- _கல்பதுக்கை
- பாறை ஓவியங்கள்
- _வெண்சாந்து
- _செஞ்சாந்து
- _கருப்பு
- தொல்லியல்
- _மண்பாண்டங்கள்
- _குறியீடுகள்
- _கல்மணிகள்
- _எழுத்து பொறிப்புகள்
- கல்வெட்டியல்
- _தமிழி
- _வட்டெழுத்து
- _கிரந்தம்
- _தமிழ்
- கற்றளி
- _பல்லவர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _பாண்டியர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _சோழர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _முத்தரையர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- நடுகற்கள்
- _பெருங்கற்காலம்
- _சங்க காலம்
- _வரலாற்றுக்காலம்
- _நடுகல் கல்வெட்டு
- __தமிழி
- __வட்டெழுத்து
- __தமிழ்
- சிறப்பு கட்டுரைகள்
- _தொல்லியல்
- _காந்தளூர் சாலை
- _அயல் தொடர்புகள்
- _தமிழின் சிறப்பு
- _இலக்கியம்
- _கலைகள்
- _களப்பிரர்
- _நாணயங்கள்
- _சிலம்பின்காலம்
- _கட்டிடக்கலை
- சங்க காலம்
- _பண்பாடு
- _வாழ்க்கை முறை
- _உணவு முறை
- _சங்க கால வழிபாடு
- _சங்க கால நம்பிக்கை
- நேர்காணல்கள்
- _ அறிஞர்.கா ராஜன்
- __தொல்லியல்Part 1
- __தொல்லியல்Part2
- _அறிஞர்.சாந்தலிங்கம்
- __சமணம்தொடர்1
- __சமணம்தொடர்2
- __சமணம்
- __சித்திர மேழி
- _அறிஞர்.பூங்குன்றன்
- __பெருவழிகள்
- __நீர் மேலாண்மை
- _
- _
- _
- _
- _
- ஆவணப்படங்கள்
- __பூலாங்குறிச்சி
- ஐவகை நிலங்கள்
- _குறிஞ்சி
- _முல்லை
- _மருதம்
- _நெய்தல்
- _பாலை
- கட்டிடக்கலை
- _1
- _2
- _#
- _4
- _5
- _6
- _+
- _+
- _9
- _10
- சிற்பக்கலை
- _சிவ வடிவங்கள்
- _!
- _2
- _3
- _4
- _5
- வரலாறு
- _1
- _2
- _3
- _4
- _5
- வழிபாடு
- _1
- _2
- _3
- _4
- _5
- விழவும் சடங்கும்
- _1
- _2
- _3
- _4
- _5
- சமயங்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- ஆகமம்
- _1
- _2
- _3
- _4
- _5
- வணிகம்
- _1
- _2
- _3
- _4
- _5
- நீர் மேலாண்மை
- _1
- _2
- _3
- _4
- _5
- உழவும் தொழிலும்
- _1
- _2
- _3
- _4
- _5
- மந்திரசடங்கு
- _1
- _2
- _3
- _4
- _5
- பண்பாடு
- _1
- _2
- _3
- _4
- _5
- போர்க்கலை
- _1
- _2
- _3
- _4
- _5
- தேவதாசிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- வெளிநாட்டினர் குறிப்புகள்
- _1`
- _2
- _3
- _4
- _5
- சங்கஇலக்கியஆய்வுகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- ஆய்வுக்கட்டுரைகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- செய்திதாள்களில்
- _1
- _2
- _3
- _4
- _5
- மின்னூல்கள்
- _கல்வெட்டுக்கள்
- _தொல்லியல்
- _Excavation Report
- திருக்கோயில்
- _1
- _2
- _3
- _4
- _5
- இனவரைவியல்
- _1
- _2
- _3
- _4
- _5
- தமிழகப் பழங்குடிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- இசை கருவிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- படைக்கலன்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- நாட்டுப்புற தெய்வங்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- மானுடவியல்
- மெய்க்கீர்த்திகள்
- _சோழர்கள்
- _பாண்டியர்
- _கொங்கு சோழர்கள்
- _விஜயநகரம்
- அகழாய்வுகள்
- _தொல் பழங்காலம்
- _சங்ககாலம்
- _வரலாற்றுக்காலம்
- _வாழ்விடம்"சாம்பல் மேடு
- வரலாற்றுச் சின்னங்கள்
- _குடைவரைகள்
- _அரண்மனைகள்
- _கோட்டைகள்
- செப்பேடுகள்
- _பல்லவர்
- _பாண்டியர்
- _சோழர்
- _விசயநகரர், நாயக்கர்
- _சேதுபதி
- _பிற செப்பேடுகள்
- _1
- _2
- _3
- _4
- _5
1 கருத்துகள்
அருமையான சங்க இலக்கிய கருத்துக்களை தந்திருக்கிறீர்கள். நானும் ஒரு எழுத்தாளன். தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவன். தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு