குறிஞ்சி

குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்கள் குறிஞ்சி நிலம் ஆகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருகனை வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்களைக் "குறவர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்" ஆகியன. மலை நெல், தினை ஆகியன இவர்களின் உணவுகள். அகில், வேங்கை ஆகியவை குறிஞ்சி நிலத்தின் மரங்கள். குறிஞ்சி மலர், காந்தள் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கிளி, மயில், புலி, கரடி, சிங்கம் ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
Uploading: 55765 of 55765 bytes uploaded.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்