முல்லை

 முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லை நில மக்கள் வணங்கிய தெய்வம் திருமால் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "ஆயர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்" ஆகியன. அதாவது, ஏர் உழுதல், பசு மேய்த்தல் ஆகியன ஆகும். வரகு, சாமை ஆகியன இவர்களின் உணவுகள். கொன்றை, காயா ஆகியவை முல்லை நிலத்தில் வளரும் மரங்கள். முல்லை மலர், தோன்றி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். காட்டுக் கோழி, மயில், முயல், மான், புலி ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்