பாலை என்பது மணல், மணல் சார்ந்த இடமும் ஆகும். பாலை நில மக்கள் வணங்கிய தெய்வம் கொற்றவை (துர்கை அம்மன்). இங்கு வாழ்ந்த மக்களை "எயினர்" என்று கூறுவர். பாலை நிலத்தில் விவசாயம் எதுவும் செய்யமுடியாது. ஆகையால், "வழிப்பறி செய்தல்" மட்டுமே இங்கு வாழ்ந்த மக்களின் தொழில். சூறையாடலால் கிடைக்கும் பொருளை, இவர்கள் உணவாக உண்டனர். இலுப்பை, பாலை ஆகியவை பாலை நிலத்தில் வளரும் மரங்கள். குரவம், பாதிரி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். வலிமை இழந்த யானை, புறா, பருந்து ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
- பெருங்கற்காலம்
- பாறை ஓவியங்கள்
- தொல்லியல்
- கல்வெட்டியல்
- கற்றளி
- நடுகற்கள்
- சிறப்பு கட்டுரைகள்
- சங்க காலம்
- நேர்காணல்கள்
- ஆவணப்படங்கள்
- ஐவகை நிலங்கள்
- கட்டிடக்கலை
- சிற்பக்கலை
- வரலாறு
- வழிபாடு
- விழவும் சடங்கும்
- சமயங்கள்
- ஆகமம்
- வணிகம்
- நீர் மேலாண்மை
- உழவும் தொழிலும்
- மந்திரசடங்கு
- பண்பாடு
- போர்க்கலை
- தேவதாசிகள்
- வெளிநாட்டினர் குறிப்புகள்
- சங்கஇலக்கியஆய்வுகள்
- ஆய்வுக்கட்டுரைகள்
- செய்திதாள்களில்
- மின்னூல்கள்
- திருக்கோயில்
- இனவரைவியல்
- தமிழகப் பழங்குடிகள்
- இசை கருவிகள்
- படைக்கலன்கள்
- நாட்டுப்புற தெய்வங்கள்
- மானுடவியல்
- மெய்க்கீர்த்திகள்
- அகழாய்வுகள்
- வரலாற்றுச் சின்னங்கள்
- செப்பேடுகள்
0 கருத்துகள்