நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, திருச்செந்தூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களை ஒட்டிய கடல் பகுதி நெய்தல் நிலம் ஆகும். நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "பரதன்" என்று கூறுவர். இவர்களது தொழில் "மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்" ஆகியன. மீன், உப்பு விற்று அதன் மூலம் கிடைத்த பொருள் இவர்களின் உணவு. புன்னை, ஞாழல் ஆகியவை நெய்தல் நிலத்தில் வளரும் மரங்கள். தாழை, நெய்தல் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கடற்காகம், முதலை, சுறா ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.
- பெருங்கற்காலம்
- பாறை ஓவியங்கள்
- தொல்லியல்
- கல்வெட்டியல்
- கற்றளி
- நடுகற்கள்
- சிறப்பு கட்டுரைகள்
- சங்க காலம்
- நேர்காணல்கள்
- ஆவணப்படங்கள்
- ஐவகை நிலங்கள்
- கட்டிடக்கலை
- சிற்பக்கலை
- வரலாறு
- வழிபாடு
- விழவும் சடங்கும்
- சமயங்கள்
- ஆகமம்
- வணிகம்
- நீர் மேலாண்மை
- உழவும் தொழிலும்
- மந்திரசடங்கு
- பண்பாடு
- போர்க்கலை
- தேவதாசிகள்
- வெளிநாட்டினர் குறிப்புகள்
- சங்கஇலக்கியஆய்வுகள்
- ஆய்வுக்கட்டுரைகள்
- செய்திதாள்களில்
- மின்னூல்கள்
- திருக்கோயில்
- இனவரைவியல்
- தமிழகப் பழங்குடிகள்
- இசை கருவிகள்
- படைக்கலன்கள்
- நாட்டுப்புற தெய்வங்கள்
- மானுடவியல்
- மெய்க்கீர்த்திகள்
- அகழாய்வுகள்
- வரலாற்றுச் சின்னங்கள்
- செப்பேடுகள்
0 கருத்துகள்