இவ்வூர் ஆன்பொருனை ஆற்றின் தென்கரையில் அணையிலிருந்து ஐந்து கி.மீ
தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் திப்பு சுல்தான்
கோட்டை ஒன்று உள்ளது. இக்குறிப்பை கோவை மாவட்ட தொல்லியல் கையேடு. பக்கம்
104 இக்குறப்பை படித்ததிலிருச்து எனக்கு நீண்ட நாட்களாக மலைமேல் செல்ல
வேண்டும் என்ற எண்ணம் இருந்த்து. ஆனால் இதுநாள் வரை எனக்கு சந்தர்பம்
அமையவில்லை. என்னோடு பணிபுரிந்த நண்பர் பாபு அவர்கள் (ஆலாம்பாளையம்)
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அந்த மலைக்கு சென்று மலைமேல் இருக்கும் பெருமாள்
கோவிலுக்கு தவறாமல் சென்று வருவதாக கூறினார். எனக்கு ஒரு துணை
கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருவரும் புரட்டாசி சனிக்கிழமை மதியம் மூன்று
மணியளவில் மலை அடிவாரத்தில் மேலே செல்ல ஆராம்பித்து கோட்டையின் நுழைவு
வாயில் முற்றிலும் அழிந்து போன நிலையில் தென்பட்டது. அழிந்து போன
கோட்டையின் சுவருக்கு அருகில் துருவக் கோட்டை பெருமாள் கோவில் செல்லும் வழி
என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. மெல்ல நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்
கோட்டையின் வழி வலைந்து வலைந்து சங்க்கிரி கோட்டையின் அமைப்பை போன்றே
இருந்தது. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்தி வேளையில் மலை உச்சியை
அடைந்தோம். மலை உச்சிக்கு அருகில் நூறு அடி நீளத்திற்க்கு வற்றாத சுனை
ஒன்றும் தீபக் குளம் ஒன்று மட்டும் முற்றிலும் அழியாமல் இருப்பது இது ஒன்று
மட்டுமே. மலை உச்சியில் துருவு பெருமாள் என்ற கோயில் உள்ளது. கோயிலில்
விக்கிரகங்கள் இல்லை. இக்கோயிலின் கட்டக்கலை பாளையக்கரார்களால் மாற்றி
அமைத்திருக்க வேண்டும். இக்கோயிலுக்கு அருகில் ஒரு முஸ்லிம் இனத்தவரின்
சமாதி ஒன்றும் உள்ளது. இச்சமாதிக்கு அடிக்கடி முஸ்லிம் சகோதர்களும்
வருவார்கள். மலை சுற்றிலும் ஆங்காங்கே செங்கல் துண்டுகள் வட்ட வடிவ வீடுகள்
இருந்த்தற்கான அடையாளங்களும் காணப்படுகிறது. இம்மலை செஞ்சி, சங்ககரி போன்ற
மலைகோட்டைகளில் இருக்கும் அமைப்புகளும் இங்கும் இருக்கின்றது. மலையில்
இருந்து இருநூறு மீட்டர் கீழே குகையும் உள்ளது என்றும் அங்கே தனியாக
செல்வது ஆபத்து என்று நண்பர் பாபு தெரிவித்தார். கார்த்திகை ஜோதி அன்று
ஏராளமான மக்கள் மேலே வருவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் அந்த குகையில்
தங்குவார்கள் என்றும் கூறினார். இக்கோட்டை அமாரவதி ஆற்றின் முகதுவாரத்தில்
அமைந்துள்ளது. அமாரவதியில் இருக்கும் மக்கள் இக்கோட்டையை துருவக்கோட்டை
என்றும். துருவபெருமாள் கோவில் என்று கூறிகிறார்கள். கல்லாபுரத்தில்
இருக்கும் மக்கள் இக்கோட்டையை திப்புசுல்தான் கோட்டை என்றும்
கூறிகிறார்கள். இக்கோட்டை யார் கட்டியது என்று இதுவரை வந்த வரலாற்று
நூற்களில் இல்லை. மலைமேல் தேடியதில்கல்வெட்டுகளும் ஒன்றும்
கிடைக்கவில்லை. சிதறிக்கிடக்கும் செங்கல்களில் 10 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த செங்கற்களும், விஜய நகர செங்கற்களும் கிடைக்கின்றது. ஒரு நள்
இரவும் மலைமீது தங்கி அடுத்த நாள் காலை நாங்கள் இருவரும் கீழே இறங்க
மிகவும் கஷ்டபட்டோம். இரவு முழுக்க மழை பெய்ந்ததால் பாறை மிகவும்
வழுக்கியது.
- Home-icon
- பெருங்கற்காலம்
- _நெடுங்கல்
- _கல்திட்டை
- _முதுமக்கள் தாழி
- _கல்பதுக்கை
- பாறை ஓவியங்கள்
- _வெண்சாந்து
- _செஞ்சாந்து
- _கருப்பு
- தொல்லியல்
- _மண்பாண்டங்கள்
- _குறியீடுகள்
- _கல்மணிகள்
- _எழுத்து பொறிப்புகள்
- கல்வெட்டியல்
- _தமிழி
- _வட்டெழுத்து
- _கிரந்தம்
- _தமிழ்
- கற்றளி
- _பல்லவர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _பாண்டியர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _சோழர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _முத்தரையர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- நடுகற்கள்
- _பெருங்கற்காலம்
- _சங்க காலம்
- _வரலாற்றுக்காலம்
- _நடுகல் கல்வெட்டு
- __தமிழி
- __வட்டெழுத்து
- __தமிழ்
- சிறப்பு கட்டுரைகள்
- _தொல்லியல்
- _காந்தளூர் சாலை
- _அயல் தொடர்புகள்
- _தமிழின் சிறப்பு
- _இலக்கியம்
- _கலைகள்
- _களப்பிரர்
- _நாணயங்கள்
- _சிலம்பின்காலம்
- _கட்டிடக்கலை
- சங்க காலம்
- _பண்பாடு
- _வாழ்க்கை முறை
- _உணவு முறை
- _சங்க கால வழிபாடு
- _சங்க கால நம்பிக்கை
- நேர்காணல்கள்
- _ அறிஞர்.கா ராஜன்
- __தொல்லியல்Part 1
- __தொல்லியல்Part2
- _அறிஞர்.சாந்தலிங்கம்
- __சமணம்தொடர்1
- __சமணம்தொடர்2
- __சமணம்
- __சித்திர மேழி
- _அறிஞர்.பூங்குன்றன்
- __பெருவழிகள்
- __நீர் மேலாண்மை
- _
- _
- _
- _
- _
- ஆவணப்படங்கள்
- __பூலாங்குறிச்சி
- ஐவகை நிலங்கள்
- _குறிஞ்சி
- _முல்லை
- _மருதம்
- _நெய்தல்
- _பாலை
- கட்டிடக்கலை
- _1
- _2
- _#
- _4
- _5
- _6
- _+
- _+
- _9
- _10
- சிற்பக்கலை
- _சிவ வடிவங்கள்
- _!
- _2
- _3
- _4
- _5
- வரலாறு
- _1
- _2
- _3
- _4
- _5
- வழிபாடு
- _1
- _2
- _3
- _4
- _5
- விழவும் சடங்கும்
- _1
- _2
- _3
- _4
- _5
- சமயங்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- ஆகமம்
- _1
- _2
- _3
- _4
- _5
- வணிகம்
- _1
- _2
- _3
- _4
- _5
- நீர் மேலாண்மை
- _1
- _2
- _3
- _4
- _5
- உழவும் தொழிலும்
- _1
- _2
- _3
- _4
- _5
- மந்திரசடங்கு
- _1
- _2
- _3
- _4
- _5
- பண்பாடு
- _1
- _2
- _3
- _4
- _5
- போர்க்கலை
- _1
- _2
- _3
- _4
- _5
- தேவதாசிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- வெளிநாட்டினர் குறிப்புகள்
- _1`
- _2
- _3
- _4
- _5
- சங்கஇலக்கியஆய்வுகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- ஆய்வுக்கட்டுரைகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- செய்திதாள்களில்
- _1
- _2
- _3
- _4
- _5
- மின்னூல்கள்
- _கல்வெட்டுக்கள்
- _தொல்லியல்
- _Excavation Report
- திருக்கோயில்
- _1
- _2
- _3
- _4
- _5
- இனவரைவியல்
- _1
- _2
- _3
- _4
- _5
- தமிழகப் பழங்குடிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- இசை கருவிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- படைக்கலன்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- நாட்டுப்புற தெய்வங்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- மானுடவியல்
- மெய்க்கீர்த்திகள்
- _சோழர்கள்
- _பாண்டியர்
- _கொங்கு சோழர்கள்
- _விஜயநகரம்
- அகழாய்வுகள்
- _தொல் பழங்காலம்
- _சங்ககாலம்
- _வரலாற்றுக்காலம்
- _வாழ்விடம்"சாம்பல் மேடு
- வரலாற்றுச் சின்னங்கள்
- _குடைவரைகள்
- _அரண்மனைகள்
- _கோட்டைகள்
- செப்பேடுகள்
- _பல்லவர்
- _பாண்டியர்
- _சோழர்
- _விசயநகரர், நாயக்கர்
- _சேதுபதி
- _பிற செப்பேடுகள்
- _1
- _2
- _3
- _4
- _5
1 கருத்துகள்
வாழ்க - அருமையான பணி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு